states

img

இந்திக்கு வேட்டு வைத்த இமாச்சல் அரசு

இமயமலைச் சாரலில் உள்ள இமாச்  சல பிரதேச மாநிலத்தில் காங்கி ரஸ் கட்சி செய்து வருகிறது. முதல்  வராக சுக்விந்தர் சிங் சுகு உள்ள நிலையில், அம்மாநில அரசு  புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட் டுள்ளது. அந்த அறி விப்பில் அரசு பள்ளி களில் இந்தி மொழி  மட்டுமே கற்பிக்கப்  பட்டு வரும் நிலையில், வரும் கல்வி ஆண்  டில் இருந்து ஒன்றாம் வகுப்பு முதலே  ஆங்கில வழிக் கல்வியை கற்றுத் தரு வதற்கான நடவடிக்கை மேற்கொள்படுவ தாகவும், ஏ.ஐ. செயற்கை நுண்ணறிவு  தொழில் நுட்பம் வாயிலாக, மாநில  கல்வித் திட்டத்தில் பெரும் மாற்றத்தை யும், புரட்சியையும் ஏற்படுத்தவும் திட்ட மிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இமாச்  சல் அரசின் இந்த அறிவிப்பு கல்வியாளர்  களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.  இமாச்சல பிரதேச மாநில அரசு பள்ளி களில் தற்போது இந்தி வழி கல்வி மட்  டுமே கற்பிக்கப்பட்டு வருகிறது. தமிழ்  நாட்டைப் போல தேர்வின் அடிப்படை யில் முழு ஆங்கில வழிக்கல்வி என்பது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.